தலைவலியா?

*அகத்தி இலைச்சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

*ஒற்றைத் தலைவலி குணமாக பூண்டை அரைத்துப் பூசலாம்.

*சூடான, பால் கலக்காத டீயில் எலுமிச்சம் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும்.

*விரலி மஞ்சலை விளக்கெண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.

*ஒரு துண்டு பெருங்காயம், ஒரு துண்டு சுக்கு இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.

*வெற்றிலை சாறெடுத்து 2 அல்லது 3 துளிகள் காதில்விட தலைபாரம், காதுகுத்தல் குணமாகும்.

5 comments:

கருப்பன் (A) Sundar said...

அடுத்த முறை ஒற்றைத்தலைவலி வரும்போது நிச்சயம் முயர்ச்சி செய்கிறேன்.

நக்கீரன் said...

பயனுள்ள குறிப்புகள். தொடர்ந்து எழுதுங்கள்.

sidhan said...

கருப்பன்,
தங்கள் வருகைக்கு நன்றி.
நிச்சயம் பலன் தரும்.

sidhan said...

நக்கீரன்,
தங்கள் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து எழுதுவேன்.

Anonymous said...

மற்ற வலிகளுக்கும் மருந்து சொல்றது?